606
பெண் முகர்வர்களை கொண்டு பிளாஸ்டிக் லஞ்ச்பேக், டப்பாக்களை  விற்பனை செய்து வந்த  டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலையில் உள்ளதாக அந்நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். கொரோனா ஊரடங்கிற்கு ப...

454
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தடைசெய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரியை விற்பனை செய்ததாக அருண் என்பவர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர். ரகசிய தகவலின் அடிப்படையில், வந்தவாசி பொட்டி நாயுடு தெருவைச் சேர...

335
தேனி அருகே பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை அக்குழந்தையின் தந்தை 1 லட்சம் 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் தனது மனைவி...

603
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் பகுதியிலுள்ள ஐஸ்கிரீம் பார்லர் ஒன்றில், விஸ்கி கலந்த போதை ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்பட்டதாக பார்லருக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். ஒரு ...

305
கடலூர் மாவட்டம், பெண்ணாடத்தில் கஞ்சா விற்றதால் கைதாகி  ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் மீண்டும் கஞ்சா விற்றபோது கைது செய்யப்பட்டார். சோழ நகர் பகுதியில் வீட்டில் வைத்து கஞ்சா விற்...

289
கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் காண்டாமிருகத்தின் கொம்பை விற்பனை செய்ய முயன்றதாக ஓய்வு பெற்ற கப்பல் படை அலுவலர் கலிய பெருமாள் உள்ளிட்ட 5 பேரை வனத்துறை கைது செய்தது. கடந்த 1982ஆம் ஆண்டு மகாராஷ்...

359
மதுவினால் தனது வீட்டில் பிரச்சனை ஏற்படுவதாகக் கூறி, சென்னை தேனம்பேட்டையில் உள்ள தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்குள் காலி பீர் பாட்டிலை வீசிய நபரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர...



BIG STORY